தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கான நேர்காணல் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
ஐடிஐ தொழில்பழகுநர் பயிற்சிக்கான அழைப்பு பெறப்பட்டவர்கள் தவறாமல் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் பி. சலபதிராவ் தெரிவித்துள்ளார்.