அக்டோபர் 12 மின் தடை

அரூர் துணை மின் நிலையம்
அரூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக அரூர் வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என அரூர் மின் செயற்பொறியாளர் (பொ) ர.ரவி
தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தப் பகுதிகள்: அரூர் நகர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்டுச் சாலை, எல்லப்புடையாம்பட்டி, கீரைப்பட்டி, சித்தேரி, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.
நாளைய மின்தடை (கடத்தூர்)
தருமபுரி மாவட்டம், கடத்தூர் கோட்டம், தொட்டம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக். 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம்  நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் ஆர். ரவி அறிவித்துள்ளார்.
மின் நிறுத்தப் பகுதிகள்: எம். தொட்டம்பட்டி, எலவடை, பாளையம், எம். வெள்ளாளப்பட்டி, எம். வெளாம்பட்டி, தொட்டம்பட்டி, கல்லடிப்பட்டி, ராசலாம்பட்டி, கூத்தம்பட்டி, கூச்சனூர், பள்ளிபட்டி, கண்டரக்காபட்டி, வீரணகுப்பம், குட்டப்பட்டி, சிங்கிரிப்பட்டி, பச்சனாம்பட்டி, கதிரம்பட்டி, சாமண்டஅள்ளி, கே. ஈச்சம்பட்டி பேப்பர் மில், மருதிப்பட்டி, மொரப்பூர், மேட்டுவலசை, அண்ணல் நகர், சென்னம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com