ஜூன் 25-இல் அஞ்சல் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரி அஞ்சல் கோட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் மற்றும் ஓய்வூதியர்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் ஜூன் 25-ஆம் தேதி

தருமபுரி அஞ்சல் கோட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் மற்றும் ஓய்வூதியர்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் ஜூன் 25-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, அஞ்சல் சேவை நுகர்வோர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெளிவாக எழுதி, வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சி.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com