காவலர்களுக்கு யோகா பயிற்சி

தருமபுரி மாவட்ட காவல் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட காவல் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
தருமபுரி ஆயுதப் படை மைதானத்தில், மாவட்டக் காவல் துறை மற்றும் ஈஷா யோகா மையம் சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், துணை காவல் கண்காணிப்பாளர் (குற்றப் பதிவேடு கூடம்) சுப்பையா, தனிப் பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றும் காவலர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com