அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம்: பயனாளிகள் பதிவு தொடக்கம்

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணி ஒசூரில் தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணி ஒசூரில் தொடங்கியுள்ளது.
பாரத பிரதமரின் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒசூர் 35-ஆவது வார்டில் ஏழை மக்களின் விபரங்களை சேகரிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கான விழா பெரியார் நகர் முருகன் கோயில் அருகே நடைபெற்றது.
முன்னாள் கவுன்சிலரும், பாஜக மாநில இளைஞர் அணி செயலாளருமான நாகராஜ் தலைமை தாங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com