வி.மாதேப்பள்ளியில் இன்று மின்தடை

கிருஷ்ணகிரி மின்கோட்டத்தில் வி.மாதேப்பள்ளி துணை மின்நிலையத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதால்,

கிருஷ்ணகிரி மின்கோட்டத்தில் வி.மாதேப்பள்ளி துணை மின்நிலையத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதால், சனிக்கிழமை (ஏப்.29) காலை 9 முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் எஸ்.கோவிந்தராஜு தெரிவித்துள்ளார்.
 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வேப்பனஅள்ளி, சின்னபொம்பரசப்பள்ளி, கே.கொத்தூர், சிகர்மானப்பள்ளி, தடத்தாரை, குருபரப்பள்ளி, நாடுவனப்பள்ளி, கங்கசந்திரம், சோமநாதபுரம், குப்பச்சிப்பாறை, பீமாண்டப்பள்ளி, ஜீனூர், டி.கே.பி.பள்ளி, விநாயகபுரம்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com