மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்

மத்தூர் அருகே மணல் கடத்தி சென்ற டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மத்தூர் அருகே மணல் கடத்தி சென்ற டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆண்டவர் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, கண்ணுக்கானூர் -சாலூர் சாலையில் கரும்பன் கூடம் அருகே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.
 அதில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர் ஜெய்சிங்கை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com