நவம்பர் 15 மின் தடை

தீர்த்தமலை
மாம்பட்டி,  ஈச்சம்பாடி,  தீர்த்தமலை மற்றும் பையர்நாய்க்கன்பட்டி ஆகியதுணை மின் நிலையங்களில்  நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தீர்த்தமலை வட்டாரப் பகுதியில் புதன்கிழமை (நவ.15)  காலை 9 முதல் மாலை  5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :  மாம்பட்டி, அனுமன்தீர்த்தம்,  காட்டேரி,  சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர்,  பறையப்பட்டி,  கே.வேட்ரப்பட்டி,  தாமலேரிப்பட்டி,  ஈச்சம்பாடி, கணபதிபட்டி,  செக்காம்பட்டி,  செல்லம்பட்டி,  கீழானூர்,  வேப்பம்பட்டி,  தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி,  டி.அம்மாபேட்டை,  மாம்பாடி,  நரிப்பள்ளி,  சிக்களூர்,  பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி,  காட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள்.
தொட்டம்பட்டி
கடத்தூர் கோட்டத்துக்குள்பட்ட,  தொட்டம்பட்டி  துணை மின் நிலையத்தில் புதன்கிழமை  (நவ.15)  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று, மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்: எம்.தொப்பம்பட்டி,  எலவடை,  பாளையம்,  மருதிப்பட்டி, மொரப்பூர்,  மேட்டு வலசை,  அண்ணல் நகர்,  ராசலாம்பட்டி,  சென்னம்பட்டி,  எம்.வெள்ளாளப்பட்டி,  சுண்டாக்கப்பட்டி,  எம்.வெளாம்பட்டி, தொட்டம்பட்டி,  கல்லடிப்பட்டி,  கூத்தம்பட்டி,  கூச்சனூர், வீரணகுப்பம், குட்டப்பட்டி,  சிங்கிரிப்பட்டி,  பச்சனம்பட்டி,  கதிரம்பட்டி,  சாம்ண்டஹள்ளி, ஈச்சம்பாடி, காகித ஆலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com