பிப்ரவரி 19 மின் தடை

குரபரப்பள்ளி
குருபரப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை(பிப்.19) மின்  விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக கிருஷ்ணகிரி மின்கோட்ட செயற்பொறியாளர் அ.எஞ்சலாசகாயமேரி தெரிவித்தார். இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குருபரப்பள்ளி துணை மின்நிலையத்தில் பிப்.19-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகொள், விநாயகபுரம், கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்ட பெத்தனப்பள்ளி, ஜூனூர், ஜிஞ்சுப்பள்ளி,போளுப்பள்ளி, கொண்டேப்பள்ளி, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர்,பதிமடுதி, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், எப்ரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 6 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com