நாளைய மின்தடை

ராசிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், புதன்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல்

ராசிபுரம்
 ராசிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், புதன்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
 மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராசிபுரம், முத்துகாளிபட்டி, மசக்காளிபட்டி, புதுப்பாளையம், ப.மு.பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், ஆண்டகளுர்கேட், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், பொன்குறிச்சி, மொஞ்சனூர், ஓ.செüதாபுரம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com