நவம்பர் 15 மின் தடை

ராசிபுரம்
ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நவம்பர் 15-ல் மின்விநியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராசிபுரம் துணை மின்நிலையத்தில் நவ.15-ல் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, காக்காவேரி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூர், பொன்குறிச்சி, கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி, வெள்ளாளப்பட்டி, சிங்களாந்தபுரம், ஜேடர்பாளையம், ஆண்டகளூர்கேட், குருசாமிபாளையம், அத்தனூர், வையப்பமலை, அலவாய்ப்பட்டி, மொஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com