எருமப்பட்டி
துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக எருமப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (அக். 23) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியச் செயற்பொறியாளளர் ஆ. சபாநாயகம் தெரிவித்தார்.
மின்தடை பகுதிகள்: எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையான்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, பொன்னேரி, என்.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி மற்றும் காவக்காரப்பட்டி.