இன்று நாமக்கல் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா

நாமக்கல் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 

நாமக்கல் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 
  விழாவில் காலை 9 மணிக்க பொங்கல் வைத்தல் நிகழ்வும், 10 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், 11 மணிக்கு விவசாயிகளை பாராட்டும் நிகழ்வும் நடைபெறும்.  விவசாயிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் பேசுகிறார்.  சென்னை அறிவியல் நகர துணைத்தலைவர் உ.சகாயம் பங்கேற்று பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com