நாமகிரிப்பேட்டையில் ஜன.18-இல் மின் நிறுத்தம்

நாமகிரிப்பேட்டை பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஜன.18-இல் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

நாமகிரிப்பேட்டை பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஜன.18-இல் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி: நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், ஜன.18-இல் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, மெட்டாலா, ஆயில்பட்டி, காக்காவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com