எஸ்.வாழவந்தி
எஸ்.வாழவந்தி துணைமின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு பணிகள் காரணமாக, வியாழக்கிழமை ( 14.6.2018) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற் பொறியாளர் (பொறுப்பு) மாலதி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மோகனூர்,மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தாம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய்இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசபாளையம்,சின்னகரசபாளையம்,நொச்சிப்பட்டி,பெரமாண்டம் பாளையம், குன்னிபாளையம்,எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம்,பேட்டபாளையம், தோப்பூர்,மணியங்காளிப்பட்டி, நெய்காரன்பட்டி.
பரமத்திவேலூர்
பரமத்தி வேலூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் சாதனப் பராமரிப்பு காரணமாக வியாழக்கிழமை (14.6.2018) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) மாலதி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம்.