ஆத்தூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை சார்பில் வள்ளலாரின் 196-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மருத்துவர் ரத்தினக்குமார், வெற்றிவேல், அருள்ராஜ்,விஸ்வநாதன், மணிகண்டன், பெருமாள், நடேசன் மற்றும் அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.