ஒட்டன்சத்திரத்தில் பலத்த மழை

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
  இப்பகுதியில் உள் அத்திக்கோம்பை,  காளாஞ்சிபட்டி, லெக்கையன் கோட்டை,  அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி உள்ளிட்ட இடங்களில் இரவு 8 மணியில் இருந்து 9 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com