பழனியில் ஆகஸ்ட் 19 மின்தடை

பழனியில் சனிக்கிழமை  (ஆக. 19) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
 பழனி உபமின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பழனி நகர், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி,  சின்னக்கலையமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4  மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com