தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

திண்டுக்கல்லில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சித்தரஞ்சன் தாசின் 92-ஆவது நினைவு தினம், வீர வாஞ்சிநாதனின் 106-ஆவது நினைவு தினம் மற்றும் கக்கனின் 110-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் சித்தரஞ்சன் தாசின் 92-ஆவது நினைவு தினம், வீர வாஞ்சிநாதனின் 106-ஆவது நினைவு தினம் மற்றும் கக்கனின் 110-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை சார்பில், திண்டுக்கல் காமராஜர் சிலை வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், பேரவையின் மாவட்டத் தலைவர் ஆ.பாண்டியன் தலைமை வகித்தார். ஆலோசகர் சிகே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின்போது முப்பெரும் தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com