jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்

இந்தியை கட்டாயப் பாடமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஆ.ராசா

By DIN  |   Published on : 21st May 2017 12:32 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

இந்தியை கட்டாயப் பாடமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மஹாலில் சனிக்கிழமை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இந்தித் திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்கக் கோரியும் நடைபெற்ற கருத்தரங்குக்கு, திமுக துணைப் பொதுச் செயலர் இ.பெரியசாமி தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்று முன்னாள் அமைச்சரும், திமுக கொள்கை பரப்புச் செயலருமான ஆ.ராசா பேசியதாவது: பொருளாதார வசதி, வாய்ப்பு, தேவை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவர் எந்த மொழியையும் கற்று அறிந்து கொள்வதில் தவறில்லை.
ஆனால், இந்தி மொழியை கட்டாயமாக திணிக்கும் முயற்சி கடந்த 1937ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தி மொழிக்கு 17ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இலக்கிய வரலாறு கிடையாது.
பிறப்பால் மனிதன் 4 வகை என பிரிவினையை கற்பிக்கிறது சமஸ்கிருதம்.
ஆனால், பிறப்பால் அனைவரும் சமம் என 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகிற்கு கற்பித்து வருவது தமிழ் இலக்கியம் மட்டுமே. இந்தியில் கல்வி கற்ற வட மாநிலத்தவர்கள், தமிழகத்தில் குவாரிகளிலும், குல்பி ஐஸ் வியாபாரியாகவும், வட்டித் தொழில் செய்வோராகவும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ் கற்றவர்கள் யாரும், இதுபோன்ற வேலைக்காக வடமாநிலங்களுக்கு செல்ல வில்லை. எனவே, 10ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாயப் பாடமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
முன்னதாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலர் பெ.செந்தில்குமார் வரவேற்றார்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்