ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (மே 23) நடைபெறுகின்றன.
எனவே, அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கொ.கீரனூர், குத்திலுப்பை, சாமியாடிபுதூர், ஜ.வாடிப்பட்டி, நரசிங்காபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணா நகர்,புல்லாக்கவுண்டனூர், நவக்கானி, சோழியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, மாம்பாறை, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, பாறைப்பட்டி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன்வலசு, இ.கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூர், வலையபட்டி ஆகிய கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என்று, உதவிச் செயற்பொறியாளர் எஸ். வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.