மரத்தின் மீது பைக் மோதல்: விவசாயி சாவு

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஓடைப்பட்டி கொங்கபட்டியைச் சேர்ந்த விவசாயி வீராச்சாமி (45). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் அம்பிளிக்கை சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பிச் சென்று கொண்டிரு

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஓடைப்பட்டி கொங்கபட்டியைச் சேர்ந்த விவசாயி வீராச்சாமி (45). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் அம்பிளிக்கை சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஒட்டன்சத்திரம்-கே.கீரனூர் சாலை மண்டவாடி பிரிவு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்பிளிக்கை போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com