வே.குரும்பபட்டி பகுதியில் அக்டோபர் 13 மின்தடை

சாணார்பட்டி அடுத்துள்ள வே.குரும்பபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாணார்பட்டி அடுத்துள்ள வே.குரும்பபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
         வே.குரும்பபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை கோபால்பட்டி , அஞ்சுகுழிப்பட்டி ,  மணியக்காரன்பட்டி , சில்வார்பட்டி ,  மருநூத்து , கோணப்பட்டி ,  சாணார்பட்டி , ராகலாபுரம் ,  வீரசின்னம்பட்டி ,  மேட்டுப்பட்டி ,  காவேரிசெட்டிபட்டி ,  ஆவிளிபட்டி ,  முளையூர்,  சின்னமுளையூர்,  ஒத்தக்கடை ,  எர்ரமநாயக்கன்பட்டி ,  சக்கிலியன்கொடை மற்றும் ராமராஜபுரம் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என நத்தம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com