சாணார்பட்டி அடுத்துள்ள வே.குரும்பபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 13) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வே.குரும்பபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை கோபால்பட்டி , அஞ்சுகுழிப்பட்டி , மணியக்காரன்பட்டி , சில்வார்பட்டி , மருநூத்து , கோணப்பட்டி , சாணார்பட்டி , ராகலாபுரம் , வீரசின்னம்பட்டி , மேட்டுப்பட்டி , காவேரிசெட்டிபட்டி , ஆவிளிபட்டி , முளையூர், சின்னமுளையூர், ஒத்தக்கடை , எர்ரமநாயக்கன்பட்டி , சக்கிலியன்கொடை மற்றும் ராமராஜபுரம் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என நத்தம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.