வேடசந்தூர் பகுதியில் அக்.20 இல் மின்தடை

வேடசந்தூர் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வரும் அக்.2-இல்  (வெள்ளிக்கிழமை) அப்பகுதியில் மின் விநியோகம்  இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை
பெறவுள்ளதால் வரும் அக்.2-இல்  (வெள்ளிக்கிழமை) அப்பகுதியில் மின் விநியோகம்  இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இதனால், வேடசந்தூர், நாகம்பட்டி, காளனம்பட்டி, நத்தப்பட்டி, தட்டாரப்பட்டி, சுள்ளெறும்பு, நவாலூத்து,  பூவாய்பாளையம், பூத்தாம்பட்டி, குருநாதநாயக்கனூர், அம்மாபட்டி,
மாரம்பாடி, முருநெல்லிக்கோட்டை,  சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2  மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com