கொடைக்கானலில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட முகாம்

கொடைக்கானல் நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட முகாம் நடைபெற்றது.

கொடைக்கானல் நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் காலியிடம் வைத்துள்ளவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தங்களது விண்ணப்பங்களை நகராட்சி ஆணையர் சரவணனிடம் வழங்கினர். முகாமில் உதவி நிர்வாக பொறியாளர் டி.அசோகன், உதவி பொறியாளர் வி.அசோகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com