jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்

கொலை வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை: திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

By DIN  |   Published on : 14th January 2018 12:42 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

மதுரையைச் சேர்ந்தவரை, திண்டுக்கல்லில் வெட்டிக் கொலை செய்த இருவருக்கு, தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்துள்ள பழனியாபுரம் பகுதியைச் சேர்ந்த வி. நவரத்தினம் (41). இவர், கடந்த 2009ஆம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அடுத்துள்ள ரெங்கநாதபுரம் மலை கரட்டில் கிடந்த நவரத்தினத்தின் சடலத்தைக் கைப்பற்றி, தாடிக்கொம்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பொ. ஆறுமுகம் (35) மற்றும் திண்டுக்கல் ஆர்எம். காலனியை சேர்ந்த போ. அய்யப்பன் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து நவரத்தினத்தை கொலை செய்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆறுமுகம் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை வழக்கில் தொடர்புடைய ஆறுமுகம் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, கூடுதல் அமர்வு நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்