மதுரை
மதுரை மாநகராட்சி 2-ம் மண்டலத்தில் இன்று சிறப்பு குறைதீர் கூட்டம்
மதுரை மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் சிறப்புக் குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக.8) நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் தெரிவித்து உள்ளார்.
மதுரை மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் சிறப்புக் குறைதீர் முகாம் செவ்வாய்க்கிழமை (ஆக.8) நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் தெரிவித்து உள்ளார்.
மண்டல அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டுவரி பெயர் மாற்றம், புதிதாக வரி விதித்தல், கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்றார்.