jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை

வண்டல் மண் விநியோகத்தைக் கண்காணிக்க விவசாயிகள் குழு அமைக்க வலியுறுத்தல்

By DIN  |   Published on : 20th May 2017 06:28 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

நீர்நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் மண் வழங்கப்படுவதைக் கண்காணிக்கத் தனிக் குழு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
 மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 குடிமராமத்து திட்டத்தில் மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 கண்மாய்கள் தூர் வாரப்படுகின்றன. இவற்றில் கிடைக்கும் வண்டல் மண் விவசாயிகளுக்கு, அரசு நிர்ணயித்துள்ள அளவின்படி வழங்கப்படுகிறது. இந்நிலையில், வண்டல் மண் விநியோகத்தைக் கண்காணிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
 வண்டல் மண் இலவசமாக வழங்கப்படுவதால் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு சென்றுவிட வாய்ப்பு உள்ளது. மேலும் குறிப்பிட்ட நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக வழங்கிவிடக் கூடும். ஆகவே, தாலுகா அளவில் விவசாயிகளைக் கொண்ட குழுவை அமைத்து வண்டல் மண் விநியோகத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றனர்.
 வண்டல் மண் பெறுவதற்கான நடைமுறைகளை மாவட்ட நிர்வாகம் எளிமைப்படுத்தியுள்ளது. கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்தால் ஒரே நாளில் அனுமதி பெற்றுக் கொள்ள முடியும். வண்டல் மண் விநியோகத்தைக் கண்காணிக்க குழு அமைப்பது குறித்த விவசாயிகளின் கோரிக்கை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார். வேளாண் இணை இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

வீடியோக்கள்

ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்