கொட்டாம்பட்டியில் நகை திருட்டு: பிகார் இளைஞர்  கைது

கொட்டாம்பட்டியில் மெருகூட்டுவதாகக் கூறி 2 பவுன் நகையைத் திருடியதாக பிகார் மாநில இளைஞரை கொட்டாம்பட்டி போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.

கொட்டாம்பட்டியில் மெருகூட்டுவதாகக் கூறி 2 பவுன் நகையைத் திருடியதாக பிகார் மாநில இளைஞரை கொட்டாம்பட்டி போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.
கொட்டாம்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது மகள் அங்கயற்கன்னி. இவரிடம் 2 பவுன் நகையை மெருகூட்டித் தருவதாகக் கூறி மோசடி செய்துவிட்டதாக வெள்ளைச்சாமி போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இதன்பேரில், பிகாரைச் சேர்ந்த தில்பூஷத்குமார் (21) என்பவரை கொட்டாம்பட்டி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com