jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை

அருப்புக்கோட்டை பேராசிரியை விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக  கூட்டமைப்பு கண்டனம்

By DIN  |   Published on : 17th April 2018 07:21 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் உரையாடல் குறித்து கண்டனம் தெரிவித்த மதுரை காமராஜர் பல்கலை. ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க தீர்மானம் நிறைவேற்றியது.
 மதுரை காமராஜர் பல்கலை.யில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டமைப்பு கூட்டத்தில், பேராசிரியர்கள் சதாசிவம், முத்தையா, புவனேஸ்வரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 இதில், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவியரிடம் செல்லிடப்பேசியில் பாலியல் பேரம் தொடர்பாக உரையாடியது கண்டிக்கத்தக்கது. மேலும், அந்த உரையாடலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பற்றி குறிப்பிட்டுள்ளது வருத்தமளிக்கிறது. 
 இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறைச் செயலர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மேலும், சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். விசாரணையில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏப்.17-ஆம் தேதி பல்கலை. வாயில் கூட்டம் நடத்து என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்