அரசரடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் மதுரை பெருநகர் மேற்கு செயற்பொறியாளர் எம்.ராஜாகாந்தி தெரிவித்து உள்ளார்.
மின்தடைபடும் பகுதிகள்: சம்மட்டிபுரம் பிரதான சாலை, முத்துராமலிங்கத் தேவர் தெரு, ஸ்ரீராம் நகர், எச்.எம்.எஸ். காலனி, டோக் நகர் 1 முதல் 16-ஆவது தெரு வரை, தேனி பிரதான சாலை, விராட்டிபத்து, மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கம் பகுதி, பல்லவன் நகர், முடக்குசாலை, இ.பி.காலனி, நடராஜ் நகர், அசோக் நகர், கோச்சடை, மேலப்பொன்னகரம், ஆர்.வி.நகர், ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, ஆரப்பாளையம், இ.எஸ்.ஐ மருத்துவமனை, கைலாசபுரம், எஸ்.எஸ்.காலனி, வடக்குவாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவஹர் தெரு, சொக்கலிங்கநகர், பொன்மேனி, மத்திய சிறை, பெத்தானியாபுரம் பாத்திமா நகர், வருமான வரி காலனி, இந்திரா நகர், குட்ஷெட் சாலை, மீனாட்சி பஜார், மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக பகுதி .