jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்

தங்கச்சிமடம் தூய சந்தியாகப்பர் கோயில் திருவிழா தொடக்கம்

By DIN  |   Published on : 17th July 2017 09:32 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

ராமேசுவரம் தீவு தங்கச்சிமடத்தில் உள்ள தூய சந்தியாகப்பர் திருக்கோயிலின் 475 ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமேசுவரம் தீவு தங்கச்சிமடத்தில் தூயசந்தியாகப்பர் திருக்கோயில் உள்ளது. இத்திருத்தலத்தின் 475-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பங்குத்தந்தை செ.ராஜஜெகன் தலைமையில் அருட்தந்தையர்கள் கொடிமரத்தையும், அதில் தூய சந்தியாகப்பரின் உருவம் பதித்த கொடியையும் ஏற்றினர். விழாவினைத் தொடர்ந்து தினசரி மாலை ஆலயத்தில் திருச்செபமாலையும்,நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது. வரும் 24 ஆம் தேதி பெருவிழா சிறப்புத் திருப்பலியும்,தூய சந்தியாகப்பரின் தேர்பவனியும் நடைபெறுகிறது. 25 ஆம் தேதி திருவிழா நிறைவு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 3- ஆம் தேதி மதியம் கொடிமர இறக்கமும், அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலியும் நடைபெறுவதோடு விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவர் எம்.கே.அந்தோணி சந்தியாகு மற்றும் தண்ணீர் ஊற்று, அரியான்குண்டு, தென்குடா பகுதிகளை சேர்ந்த இறை மக்களும், புனித தெரசாள் பங்கு ஆலயக் கமிட்டியினரும் செய்து வருகின்றனர்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்