திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில்  பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில்  பிரதோஷத்தை முன்னிட்டு புதன்கிழமை மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் ஆரெத்தினேஸ்வருக்கும் சினேகவல்லி அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com