சுதந்திரப் போராட்ட வீரர்கள்,  வாரிசுதாரர்களுக்கு பிப். 19-இல் குறை தீர்க்கும் கூட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் ராமநாதபுரத்தில் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது என

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் ராமநாதபுரத்தில் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பிப். 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 
இதில் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com