jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்

திருவாடானையில் 24 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர் கருகி நாசம்: களை இழந்தது பொங்கல்

By DIN  |   Published on : 13th January 2018 08:37 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

திருவாடானை  தாலுகாவில் நேரடி விதைப்பு மூலம் 24 ஆயிரம் ஹெக்டேரில்  பயிரிடப்பட்ட   நெற் பயிர்கள் மழையின்றி கருகியதால் மாடுகளை மேயவிட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில்  பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்படுகிறது.
  திருவாடானை தாலுகா முழுவதும் சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையை நம்பி இப்பகுதி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். தற்போது பயிர்கள் நன்கு வளர்ந்து உரம் போடும் தருவாயில் பருவ மழை பொய்த்து விட்டதால் பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையும் களை இழந்து காணப்படுகிறது. 
   இது குறித்த அரும்பூர் விவசாயி அன்பழகன்  கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக இப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.  தொடர் வறட்சி காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். தற்போது நெல் பயிர்கள் கருகி விட்டதால் அதனை கால்நடைகளை விட்டு மேயவிட்டுள்ளனர்.    இந்த ஆண்டும் அரசு வறட்சி நிவாரணம் கொடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்