jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை

மாவட்ட சதுரங்கப் போட்டி: காரைக்குடி பள்ளி சாம்பியன்

By DIN  |   Published on : 14th November 2017 11:07 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

சிவகங்கைமாவட்ட அளவிலானசதுரங்கப்போட்டியில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
காரைக்குடி சுழற்சங்கம், சில்வர் ஸ்டார் சதுரங்கக்கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் 21-ஆம் ஆண்டு என்.என்.ஆர்.எம். நாராயணன் செட்டியார் தெய்வானை ஆச்சி நினைவு மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டிகள் சுழற்சங்கஅரங்கம் மற்றும் இந்திய மருத்துவக்கழக செட்டிநாடுக்கிளை அரங்கம் ஆகிய இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போட்டித்துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட சதுரங்கக்கழகத்தலைவர் ஆர்.எம்.என். கருப்பையா தலைமை வகித்தார். சுழற்சங்கத்தலைவர் சண்முகம் முன்னிலைவகித்தார். கானாடுகாத்தான் சதுரங்கக் கழகத் தலைவர் முத்தாயி கருப்பையா போட்டிகளைத்துவக்கி வைத்தார். இதில் 7 வயது, 9 வயது, 11 வயது, 13 வயது, 25 வயது மற்றும் பெற்றோருக்கானது என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், 7 வயதுப்பிரிவில் எஸ். அபினேவ், 9 வயதுப்பிரிவில் ஸ்ரீராம் சுந்தர், 11 வயதுப்பிரிவில் ஆர். பூபாலன், 13 வயதுப்பிரிவில் டி. விநாயகன், 25 வயதுப்பிரிவில் பி. கார்த்திக், பெற்றோர் பிரிவில் எஸ். பாலு ஆகியோர் முதல் பரிசு வென்றனர்.  
அதிகப்புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியும், அதிகப்போட்டியாளர்கள் பங்குபெற்றதற்கான விருதை தேவகோட்டை இன்பாண்ட் ஜீசஸ் பள்ளியும் பெற்றன. பரிசளிப்பு விழாவில், மாவட்ட சதுரங்கக்கழகத்துணைத்தலைவர் சேவு. முத்துக்குமார் தலைமைவகித் தார். சுழற்சங்கச்செயலாளர் வெள்ளைச்சாமி முன்னிலைவகித்தார். இந்திய மருத்துவர் சங்க தமிழ் நாடு கிளையின் முன்னாள் தலைவர் ஆர்.வி.எஸ். சுரேந்திரன் வெற்றிபெற்ற அணிகளுக்குக் கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கிப்பேசினார். 
நிகழ்ச்சியில், சுழற் சங்க முன்னாள் தலைவர் அருணாச்சலம், ராம்நகர் சுழற்சங்கச்செயலர் அன்புச் செழியன், இளையோர் சேவை இயக்குநர் கார்த்தி, மாவட்டச்செயலாளர் கண்ணன், பொருளாளர் ஏ.ஜி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண் டனர்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்