jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை

ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்: அழகப்பா பல்கலை. துணைவேந்தர்

By DIN  |   Published on : 15th November 2017 08:55 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா தெரிவித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அதன் நேரு கல்வி மையம், ஐ.எல்.எப்.எஸ் திறன்வளர்ப்பு நிறுவனம் ஆகியவை சார்பில் குழந்தைகள் தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு துணைவேந்தர் சுப்பையா தலைமை வகித்துப் பேசுகையில், ஆசிரியர்கள் மாணவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே அவர்களின் முக்கிய கடைமையாகும். மாணவர்களின் பயத்தைப்போக்க வேண்டும் அத்துடன் அவர்களது அச்சத்தை போக்கி எப்போதும் ஊக்கப்படுத்தவேண்டும். இலவசக் கல்வி பெற ஒவ்வொரு குழந்தைக்கும் உரிமையுள்ளது. இதனை நமது அரசாங்கம் வழங்க அனைத்துவிதத்திலும் முயற்சி செய்கிறது. பெற்றோர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில், சாகித்ய அகாதெமி முன்னாள் உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசுகையில், பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ளாமல் அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டாட வேண்டும். மாணவர்களின் திறன் அறிந்து அவர்களை சரியான வழியில் நடத்துவதே ஆசிரியர்களின் கடைமையாகும் என்றார்.
விழாவில்,  அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் எ. நாராயணமூர்த்தி வாழ்த்திப் பேசினார். முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக நேரு கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் யோகலெட்சுமி வரவேற்றுப் பேசினார். திறன் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பி. தர்மலிங்கம் நன்றி கூறினார்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்