மறவமங்கலம் பகுதியில் நவம்பர் 20 மின்தடை

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.20) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.   

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.20) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.   
     எனவே,  மறவமங்கலம், ஏரிவயல், சூராணம், புல்லுக்கோட்டை, வலையம்பட்டி, குண்டாக்குடை, சிலுக்கப்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என, சிவகங்கை மாவட்ட மின்பகிர்மான மேற்பார்வைப் பொறியாளர் மு. சின்னையன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com