தேனியில் செப்.19-இல் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செப்.19-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செப்.19-ஆம் தேதி காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் துணை மின் நிலையங்களைச் சார்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் ஆகியவை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று தேனி மின் வாரிய செற்பொறியாளர் ம.சிவமுருகன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com