வட்டார விளையாட்டுப் போட்டிகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக  ராஜபாளையம் வட்டார அளவிலான எறிபந்து போட்டி கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  வெள்ளிக்கிழமை

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக  ராஜபாளையம் வட்டார அளவிலான எறிபந்து போட்டி கேசா டி மிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  14,17,19 வயது ஆண்கள் பிரிவினருக்கிடையே 8 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளுவர் நகர் அரசு உயர் நிலைப் பள்ளி போட்டியினைப் பொறுப்பேற்று நடத்தியது.  கேசா டி மிர் பள்ளியின் முதல்வர் செல்வக்குமார் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com