சிவகாசி சா ட்சியாபுரத்தில் உள்ளஅரிமா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை குறுவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இப்பகுதியில் உள்ள 8 பள்ளிகளைச் சேர்ந்த 14 வயதுக்குள்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை பள்ளித் தாளாளர் என்.இளங்கோவன் தொடக்கி வைத்தரர். முதல்வர் பி.காளீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.