ஸ்ரீவில்லிபுத்தூரில் 21-ஆம் தேதி மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் படிக்காசுவைத்தான்பட்டி துணை மின்நிலையங்களில் 21-ஆம் தேதி

ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் படிக்காசுவைத்தான்பட்டி துணை மின்நிலையங்களில் 21-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெறுகிறது.
எனவே அன்றை தினம் இத் துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், சித்தாலம்புத்தூர், மம்சாபுரம், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம், வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ராஜபாளையம் சாலை, கரிசல்குளம், லட்சுமியாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இராது என்று கோட்ட செயற் பொறியாளர் கோ.வா.பழனிவேல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com