jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்

விருதுநகர் கிராம நிர்வாக அலுவலர்கள் மே 23 ஜமாபந்தியை புறக்கணிக்க முடிவு

By DIN  |   Published on : 21st May 2017 12:26 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

கிராம நிர்வாக அலுவலர்களை மரியாதைக் குறைவாக நடத்தியதால், மாவட்ட வருவாய் அலுவலரைக் கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் மே 23}இல் நடைபெற உள்ள ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயத்தை புறக்கணிக்க உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் முருகேசன் தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் சனிக்கிழமை அவர் தெரிவித்ததாவது:
ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ராஜபாளையம் குறு வட்டத்திற்கான வருவாய் தீர்ப்பாயம் கடந்த மே 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில், தணிக்கை அதிகாரியாக மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன் கலந்து கொண்டார். அவர், கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர்களை மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும், பொது மக்கள் முன்னிலையில் ஒருமையில் பேசியதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், பெண் அதிகாரி ஒருவரை இரவு 11 மணி வரை பணி செய்ய வற்புறுத்தியதாகவும், அதை கேட்கச் சென்ற சங்க பிரதிநிதிகளை ஒருமையில் பேசியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இதுவரை 8 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழியர் விரோத போக்கை கடைபிடிப்பதாக கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இதற்கு முடிவு காணும் வரை வரும் மே23 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 9 தாலுகாக்களில் நடைபெற உள்ள ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலர்கள் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்