கல்வியியல் கல்லூரி மாணவர்கள் களப் பயணம்

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் களப் பயணமாக செவ்வாய்க்கிழமை கழுகுமலை சென்று வந்தனர்.

சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் களப் பயணமாக செவ்வாய்க்கிழமை கழுகுமலை சென்று வந்தனர்.
அங்கு சென்ற மாணவர்கள், கழுகுமலையின் வரலாறு, கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், முருகன் கோயில், வெட்டுவான் கோயில், கற்சிப்ப மண்டபம், தொல்பொருள் தொடர்புடைய சிறப்பங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.
இதற்கான ஏற்பாட்டினை, முதல்வர் ஏ.பி. செல்வக்குமார் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com