jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள் திருட்டு

By DIN  |   Published on : 13th January 2018 08:31 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளன.
      ஆத்திபட்டி கிராமம் ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் சுப்புராஜூலு (63). இவரது மனைவி ஜெயலட்சுமி (59). சுப்புராஜூலு தனியார் நூற்பாலையில் கணக்கராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஜெயலட்சுமி சத்துணவுப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர்கள் இருவரும் ஒரு வாரத்துக்கு முன் வீட்டைப் பூட்டிவிட்டு, திருச்சியில் உள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தனராம்.
     இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இவரது வீட்டுக் கதவு திறந்திருப்பதைக் கண்ட பக்கத்துவீட்டினர், திருச்சியிலிருந்த சுப்புராஜூலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்ததன்பேரில், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்டனர். பின்னர், வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 18 பவுன்  நகைகளும், வெள்ளிப் பொருள்களும் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. 
    இதையடுத்து, காவல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும்,  விருதுநகரிலிருந்து வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

O
P
E
N

புகைப்படங்கள்

பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

வீடியோக்கள்

ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்