ஆவியூரில்  அக்.15இல் மின்தடை

ஆவியூர்துணைமின்நிலையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வரும் அக்டோபர்15 ஆம் தேதி (திங்கள்கிழமை) மின்தடை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவியூர்துணைமின்நிலையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் வரும் அக்டோபர்15 ஆம் தேதி (திங்கள்கிழமை) மின்தடை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
             அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பி.முத்தரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆவியூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் அக்டோபர் 15 ஆம் தேதி (திங்கள்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆவியூர், காரியாபட்டி, தோணுகால், புல்வாய்க்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்  மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com