கல்லூரி மாணவர்கள் துப்புரவுப் பணி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் வடமலாபுரத்தில் சனிக்கிழமை துப்புரவுப் பணி நடைபெற்றது.


சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கணினி பயன்பாட்டியல் துறை சார்பில் வடமலாபுரத்தில் சனிக்கிழமை துப்புரவுப் பணி நடைபெற்றது.
இதையொட்டி மாணவர்கள் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் , குடிநீர் மேல்நிலைத்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், தெருவோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியை குருமகேஸ்வரி செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com