இன்று சொர்ணபுரீசுவரர் கோயிலில் அட்சய திருதியை லட்சார்ச்சனை வழிபாடு

சீர்காழியை அடுத்த காத்திருப்பு(சொர்ணபுரம்) சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீசுவரர் கோயிலில் அட்சய திருதியை ஏக தின லட்சார்ச்சனை

சீர்காழியை அடுத்த காத்திருப்பு(சொர்ணபுரம்) சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீசுவரர் கோயிலில் அட்சய திருதியை ஏக தின லட்சார்ச்சனை வெள்ளிக்கிழமை (ஏப். 28) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக, கலச ஸ்தாபனம், ருத்ர ஹோமம், பூர்ணாஹுதி நடைபெறுகிறது. பின்னர் சுவாமி - அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,  தீபாராதனை நடைபெற்று லட்சார்ச்சனை தொடங்குகிறது. மாலை அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, சொர்ணாஞ்சலி நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com