jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:31:32 PM
திங்கள்கிழமை
16 ஏப்ரல் 2018

16 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்

கடலில் தத்தளித்தவர்களை காப்பாற்றி விருது பெற்ற மீனவர் மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து

By DIN  |   Published on : 17th July 2017 07:40 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி விருது பெற்ற மீனவர் நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடி நாரிழைப் படகில் அதே பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் மே 18 -இல் கடலுக்குச் சென்றனர். மே 20 ஆம் தேதி  வரை அவர்கள் கரை திரும்பவில்லை.
இந்நிலையில், அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான கண்ணாடி நாரிழைப் படகில் மே 20 -இல் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அத்துடன் என்ஜின் பழுது காரணமாக கடலில் தத்தளித்த இலங்கை மீனவர்கள் 2 பேரையும் மீட்டு, நாகை துறைமுகத்தை அடைந்தனர்.
கடலில் தத்தளித்த 7 மீனவர்களை காப்பாற்றியதன் பேரில் சுப்பிரமணியனுக்கு இந்திய கடலோரக் காவல்படை பொது இயக்குநர் ராஜேந்திர பிரசாத், ஜூலை 10 -இல் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேடல் மற்றும் மீட்பு விருது, ரூ. 10 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினார்.
இதையடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, நாகை மீன்துறை இணை இயக்குநர் (மண்டலம்) இரா. அமல்சேவியர், மீன்துறை உதவி இயக்குநர் வி.கே. கங்காதரன், ஆகியோருடன் வந்த சுப்பிரமணியன், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
அருளும் வரமும் தரும் அட்சய திருதியை
பரியேறும் பெருமாள்

வீடியோக்கள்

ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
டிரக் கவிழ்ந்து 21 பேர் பலி
மேற்குவங்கத்தில் புயலில் சிக்கி 8 பேர் பலி
போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
அரிதான மலர் அழிவை நோக்கி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்