jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்

பூட்டிக் கிடக்கும் கன்னங்குடி நூலகம் திறக்கப்படுமா ?

By DIN  |   Published on : 17th April 2018 08:42 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

பொறையாறு அருகே கன்னங்குடியில் பூட்டியே கிடக்கும் நூலகத்தை மீண்டும் திறந்து மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பொறையாறு அருகே கிள்ளியூர் ஊராட்சிகுள்பட்ட கன்னங்குடியில், கன்னங்குடி, கிள்ளியூர், ராமன்கோட்டகம், காளக் கட்டளை, ஏரி, வெள்ளத்திடல் ஆகிய ஊர்களை சேர்ந்த கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.3.50 லட்சம் செலவில் நூலகம் 2011-ஆம் ஆண்டு கட்டிப் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. நூலகத்தில், மின்வசதி, இருக்கை வசதி, புத்தகங்கள் வைப்பதற்கான அடுக்கு அலமாரிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், இங்கு சிறுகதைகள், அறிவியல் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் கதைகள், நாவல்கள், கண்டுபிடிப்புகள், சாதனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் வாரியாக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலே குறிப்பிட்டுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நூலகத்தை முழுமையாக பயன்படுத்தி 
வந்தனர். 
இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக நூலகம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், இப்பகுதி சார்ந்த மக்கள் அருகில் உள்ள டி. மணல்மேடு, திருக்கடையூர் ஆகிய ஊர்களில் உள்ள நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை படித்து வருகின்றனர். இதில், பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கன்னங்குடியில் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

O
P
E
N

புகைப்படங்கள்

ஸ்டண்ட் மாஸ்டர் மகன் திருமண ஆல்பம்
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து

வீடியோக்கள்

சஞ்சு படத்தின் டீஸர் வெளியீடு
மிஸ்டர் சந்திரமௌலி டிரைலர்
ரயில் மோதி 11 மாணவர்கள் பலி
ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்